
விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்?
1. அதிகாலையிலேயே எழுந்து, குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலை தோரணம் கட்டலாம். முடிந்தால், இரண்டு வாழைக்கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டிலாம். பிறகு, பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மணையை வைக்க வேண்டும்.
2. அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும்....